Saturday, 27 February 2016

#தினம் ஒரு சிந்தனை......

விதைக்குள் விருட்சம் இருக்கிறது என கூறுவர்.....

இல்லை.....இல்லை.......

இது கவித்துவமான கற்பனையே.....

விதை விருட்சமாக பல வெளி காரணிகள் கண்டிப்பாக தேவை.....

அப்படியானால் விதைக்கு உள்ளிருப்பது என்ன.....??????

விருட்சமாக வேண்டும் என்ற வீரியம்.......!!!!!!
வேட்கை......!!!!!!!

ஒரு செடியோ மரமோ உயிர் வாழ நிலம்,நீர்,வெளிச்சம் தேவை......

ஆனால் ஒரு விதை உயிர் வாழ......
இது எதுவும் அவசியமில்லை.....

தனக்கான இடமும் உணவும் கிடைக்கும்வரை அவசரப்படாமல் காத்திருக்கிறது ஒரு விதை...

உயிரோடு.......!!!!!!!!!!!!!!!

இதுதானே வெற்றியின் ரகசியம்........!!!!!!!





No comments:

Post a Comment